கவிதை

திங்கள், 1 நவம்பர், 2010

கவிதை

                                   தேனீர் இடைவேலை   
                          குடும்பம் குழந்தை பிரிந்து
                          பனிபுரியும் இரவுகளில்   
                          வாழ்க்கை துயரங்களில் கரைகயில்
                          கையில் டீயுடன் 
                          கலக்க விழிகலுடன்
                          சேட்டன் நிற்கையில்
                          செவிகளில் அறைகிறது 
                           டீயின் வாசமும் - அவர்களின்
                          வாழ்க்கையும்,