தேனீர் இடைவேலை
குடும்பம் குழந்தை பிரிந்து
பனிபுரியும் இரவுகளில்
வாழ்க்கை துயரங்களில் கரைகயில்
கையில் டீயுடன்
கலக்க விழிகலுடன்
சேட்டன் நிற்கையில்
செவிகளில் அறைகிறது
டீயின் வாசமும் - அவர்களின்
வாழ்க்கையும்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக